தீபா ராஜ்மோகன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தீபா ராஜ்மோகன் |
இடம் | : தேவூர் |
பிறந்த தேதி | : 08-Mar-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 5 |
'பணம்' என்ற அரக்கனை
வெறுக்கிறேன் நான்
இருப்பவனிடம் சேருகிறாயே!
இல்லாதவனையும் திரும்பி பாராயோ!
வெறும் காகிதமாகிய உனக்கு
மதிப்பை தந்தவன் எவன்?
உன்னால் நாள்தோறும்
பந்தாடப்படவா நாங்கள் ?
அரக்கனே!
கல்வி கற்க,
வேண்டுமா நீ ?
மருத்துவம் பெற,
வேண்டுமா நீ ?
உணவு உன்ன,
வேண்டுமா நீ ?
உனை வைத்து,
எனை எடை போடுகிறான்,
பணக்காரன் எனும் 'பரதேசி'
பணம் என்ற பேயே
இருள் சூழ்ந்திருக்க
மொட்டை மாடியில்
நடை போடுகையில்,
தென்றலும்
சோலைகளும்
அழகிய நிலவும்,
ஜொலிக்கும் விண்மீன்களும்
போக்கியது...... என் தனிமையை!
காலை நேரம்,
விடிந்தும் விடியாமலும்
விழியில் உரசி கொண்டிருக்கும்-உறக்கமும்
என்னுள் இருக்க,
சமையலறை சமைக்க சொல்லி
இளைஞரே!
போராட்டம் நிறைந்த வாழ்வோடு
போர்க்களம் பூண்ட உலகோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கின்றாய்.....
வாழ்க்கை உனக்கு கற்றுத்தரும்
வாழ்வதற்கான பாடத்தை .......
உனது வாழ்வின் பொருளை
நீ உணரும் நேரம்
உனக்கான பாதை-உன்
கண் முன் தோன்றும்.....
அவமான படுகிறாயா?
மகிழ்ச்சிக்கொள்....
அது தான் உன் வெற்றிக்கான
முதல் தூண்டுகோல் !
புறக்க
இறைவா
நான் வேண்டி நின்ற எதுவும்
ஈடேறவில்லை இந்நாள் வரை ....
மீண்டும் வேண்டி நிற்கின்றேன்,
இம்முறை வேறொன்றிற்காக!
இறைவா!
இரு கூறாய் கிழித்தெறி
எனது இதயத்தை....
உடலிலிருந்து பீறிட்டு வெளியேறச்செய்,
எனது செங்குருதியை....
அணு அளவில் சிதைத்து விடு,
எனது ஊனை....
இனியும் எதற்கு பிரித்தெடு,
எனது உயிரை...
'நான் வாழ தகுதியற்றவளாய்
திறமையற்று போனால்'